1.09.2010

தமிழ் நண்பர்கள் காமடி 2

தமிழ் நண்பர்கள் காமடி 2




அப்பாவும் மகளும் பேசிக்கிடுதாங்க

அப்பா மகி : பட்டு ஏன் இந்த கொசுவெல்லாம் அடிக்காம விட்டுக்கிட்டு இருக்க ? பாருஎவ்ளோ கொசு இருக்குன்னு ,

ரித்து : போப்பா அதெல்லாம் என்னோட ரத்தம் அது தான் அடிக்க மனசு வரல



************************************************************************
அப்பா மகி : பட்டு அந்த மரம், செடி ,கொடிகளுக்கு தண்ணி ஊத்துடா செல்லம் ,

ரித்து : நீங்க தானேப்பா சொன்னிங்க மரம் வச்சவன் தண்ணி ஊத்துவான்னு , நீங்க தானே மரம் வச்சிங்க அப்ப நீங்க தான் தண்ணி ஊத்தனும்

*****************************************************************************

பள்ளியில் வாத்தியும் மாணவியும் பேசிக்கிறாங்க :

வாத்தி : சட்டையில் பட்டன் பிஞ்சிருக்குதே தைக்க வேண்டியதுதானே

மாணவி கவி : சாரிங்க கொஞ்சம் அசட்டையா இருந்திட்டேன்

***********************************************************************************
பட்டாஸ் : மாப்ள அருணு ரயில் பயணங்கள் பத்தி எழுதிக்கிட்டு இருந்தானே என்னாச்சி ?

பாஸ் : அதெல்லாம் மலையேறி போச்சி !

*********************************************************************

மாஸ்க் : அவரு காது டாக்டர் தானே , நீங்க எதுக்கு உங்க கண் பிரச்சனைய அவருக்கிட்ட சொல்லுறிங்க ?

அருண் : என்னோட கண்ணாடி காதுல சரியா நிக்க மாட்டுக்கே அதுதான்!

*****************************************************************************

தேனு : எனக்கு அந்த ஜிகர்தண்டா வாங்கி தர எதுக்கு ஊரு பூராம் சுத்தி கூட்டியாந்திங்க ?

மாஸ்க் : நல்லா வெயிலில் சுத்திட்டு vanthaaththaan ஜிகர்தண்டா குடிக்க நல்லா இருக்கும்

*******************************************************************************

மீசைக்கார் : (ரொம்ப டெர்ரா முகத்த வச்சிக்கிட்டு ) என்னோட சோப்பை ஏன் நாயிக்கு போடுற ,

அக்கா : உங்களுக்கு என்ன தொற்றுநோயா நாயிக்கு பரவிடும்ன்னு இப்படி பயப்புடுறிங்க

************************************************************************

சென்ஸஸ் எடுக்குமிட்த்தில் :

பிட்டுக்கார் : போன வருசம் நான் சென்சஸ் எடுக்கும் போது உங்க வயது 23ன்னு சொன்னிங்க , இப்போ 18னு சொல்லுறிங்களே !?

லலி : போன தடவ நான் சைடு ஆக்டரஸ் , இப்ப நான் கதாநாயகியாச்சே

****************************************************************************

ஆசிரமத்தில் :

கோல்ட் : குருவே பெண்ணாசை அறவே ஒழிய தாங்கள் அருள் புரிய வேண்டும்

சார்லஸ் : பின்ன எதுக்கு இந்த ஆசிரமத்துக்கு வந்தாய் சிஷ்யா ?

********************************************************************

நீதிமன்றத்தில் :

கப்பல் கார்த்திக் : ஏன் பகலில் திருடுனே ?

சதிஸ் : தொழிலுக்கு வந்த பின் ராத்திரி பகல்னு பார்க்க கூடாதுன்னு என்னோட குரு சொல்லிருக்கார் , நான் 24/7 சர்விஸ் பண்ணுவேன் ஐயா

**************************************************************************

டாக்டர் சுபைர பார்த்து :

கோலம் : அவர் என்ன தேங்காய் வியாபாரி மகனா ?

பச்ச : ஏன் மச்சி ?

கோலம் : வியாதி முத்தி போச்சான்னு பார்க்கிறதுக்கு , பேஷண்டை தூக்கு குலுக்கி பார்க்கிறாரே ...

****************************************************************************
அருண் பட்டாஸ் சேர்ந்து விளம்பர கம்பெனி ஆரம்பிச்சது பத்தி:

சதிஸ் ; பாஸ் என் அருணு ரொமப சேகமா இருக்கன் ?

மாஸ்க் : அதா விளம்பரக்கம்பெனி ஆரம்பிச்சாங்கள அதுக்கு விளம்பரம் சரியா வைக்கலையாமாமாம் ,
***************************************
***************************************

இமா : எங்க தலைவர் பாதுக்காக்க பட வேண்டிய பொக்கிஷம் ..

பிட்டுக்கார் : அதுதான் ஜெயிலுல வச்சு பூட்ட போறாங்களாம்

*****************************************************************************

3 σχόλια:

Unknown είπε...

அனைத்தும் அருமை சொக்கு சரி ஆனா இதுல தணிகை, மற்றும் வில்லனை ஜோடி சேர்த்தா இன்னும் நல்லா இருக்குமே இன்னும் அதிகமாக தருவதற்க்கு முயற்சி செய்யுங்கள் வாழ்த்துக்கள்

அண்ணாமலையான் είπε...

தொடர்ந்து எழுதுங்கள்..... வாழ்த்துக்கள்...

கோல்ட்மாரி είπε...

ரொம்ப நன்றி , abubacker , அண்ணாமலையான்